Published : 06 Jun 2022 08:22 PM
Last Updated : 06 Jun 2022 08:22 PM

ப்ரீமியம்
கழிவுநீர் சுத்திகரிப்பு மூலம் ரூ.70 கோடி வருவாய் ஈட்டிய சென்னை - சாத்தியமானது எப்படி?

மனிதன் உருவாக்கும் குப்பை மனிதர்களின் உடல் நலத்துக்கு பெரிய அளவு தீங்கை விளைவித்து வருகிறது. குப்பைகளை ஒரே இடத்தில் பல ஆண்டுகள் கொட்டி வைப்பதால் அதனை சுற்றியுள்ள மக்களின் உடல் நலன் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இதற்கு சென்னையில் உள்ள குப்பை கிடங்குகள்தான் சிறந்த உதாரணம்.

எனவே, குப்பைகளை அறிவியல் ரீதியாக மறுசுழற்சி செய்வது மிகவும் அவசியமாக பார்க்கப்படுகிறது. சமீப காலமாக பல நாடுகள் திடக்கழிவு மேலாண்மை என்று அழைக்கப்படும் குப்பை மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x