Published : 24 May 2022 09:26 PM
Last Updated : 24 May 2022 09:26 PM

ப்ரீமியம்
இயற்கை பேரிடர் விளைவு | நாட்டிற்குள் இடம்பெயர்ந்த 49 லட்சம் பேர்; உலக அளவில் 4-வது இடத்தில் இந்தியா!

காலநிலை மாற்றம் மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். காற்று, நீர் என்று மனிதனின் அன்றாட தேவைகள் அனைத்திலும் காலநிலை மாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படும் என்று பல ஆய்வு முடிகள் தெரிவிக்கிறது.

அதனால், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து திட்டங்களை செயல்படுத்துவது மிகவும் அவசியமானது. குறிப்பாக காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை பேரிடர்களால் நாட்டுக்குள் இடம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. 2021-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 59.1 மில்லியன் மக்கள் நாட்டுக்குள் தங்களின் சொந்த இடங்களை விட்டு விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்துளள்ளதாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது 2020-ஆம் ஆண்டை விட 4 மில்லியன் அதிகம் ஆகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x