Published : 09 May 2022 07:07 PM
Last Updated : 09 May 2022 07:07 PM

ப்ரீமியம்
அடுத்த பெருந்தொற்றுக்கு காலநிலை மாற்றமே காரணி ஆகலாம்! - ஆய்வும் எச்சரிக்கையும்

பூமியின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருவது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கரோனா தொற்று முழுமையாக அகலவில்லை என்றாலும், அதன் தாக்கம் குறைந்துள்ளதால் உலகின் பெரும்பாலான நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்த நிலையில்தான் அச்சமூட்டும் தகவலை விஞ்ஞானிகள் பகிர்ந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஜார்ஜ் டவுன் பல்கலைகழக பேராசிரியர்கள் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வு குறித்து அவர்கள் கூறும்போது, ”காலநிலை மாற்றமே உலகளவில் அடுத்த தொற்றுநோயைத் தோற்றுவிக்கும் மிகப் பெரிய ஆபத்துக் காரணியாக மாறும் வாய்ப்புள்ளது. இயற்கைக்கு மாறான சேர்க்கைகளில் ஆரோக்கியமற்ற விலங்குகளை ஒன்றாகக் கொண்டு வருவதால், சார்ஸ் (SARS) எப்படி வெளவால்களிலிருந்து சிவெட்டுகளுக்குத் தாவியது, பின்னர் சிவெட்டுகளிலிருந்து மனிதர்களுக்கு பரவியது. இதுபோன்ற சூழல் காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்திலும் ஏற்படலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x