Published : 28 Apr 2022 08:33 PM
Last Updated : 28 Apr 2022 08:33 PM

ப்ரீமியம்
மைக்ரோ பிளாஸ்டிக் மூலம் கடலில் சவாரி செய்யும் நோய்க்கிருமிகள்... மனிதர்களுக்கும் ஆபத்து!

"மைக்ரோ பிளாஸ்டிக்குகளை பயன்படுத்துவதற்கு முன்புஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள்" என்று விஞ்ஞானிகள் அவ்வப்போது எச்சரிப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பிளாஸ்டிக் பொருட்கள் சிதைவதால் உருவாகும் மிகச் சிறிய துணுக்குகள், செயற்கை நார்கள், பிளாஸ்டிக் மணிகள், மருத்துவ நுண் பிளாஸ்டிக் உபகரணங்கள் போன்றவைதான் மைக்ரோ பிளாஸ்டிக்குகள். உதாரணத்துக்கு, நாம் பல் துலக்கும் பிரஷ்களில் துகள் கிடைக்கும் அல்லவா, அவையே மைக்ரோ பிளாஸ்டிக்குகள்.

இந்த மைக்ரோ பிளாஸ்டிக்கால் உருவாகும் மாசு, மனிதர்களுக்கும் விலங்கினங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மைக்ரோ பிளாஸ்டிக்குகள் பெரும்பாலும் கடலில்தான் தற்போது பரவி காணப்படுகின்றன. அவை மீன்களில், ஷெல் மீன்களில் காணப்படுகின்றன. இவற்றைதான் மனிதர்கள் உண்ணுகின்றனர். இதன் காரணமாக மனிதர்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x