மதுரையில் பிடிபட்ட ஐரோப்பிய நாட்டு ஆந்தை!

மதுரையில் மீட்கப்பட்ட ஐரோப்பிய நாட்டு ஆந்தையுடன் தீயணைப்பு துறையினர்.
மதுரையில் மீட்கப்பட்ட ஐரோப்பிய நாட்டு ஆந்தையுடன் தீயணைப்பு துறையினர்.
Updated on
1 min read

மதுரை விளாங்குடி பகுதியிலுள்ள தனியார் குடியிருப்பில் விநோதமான பறவைகள் சுற்றி திரிவதாக தல்லாகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் அசோக் குமார் தலைமையில் வீரர்கள் அங்கு சென்றனர். குடியிருப்பு வளாகத்தில் சுற்றிய 2 ஆந்தைகளை லாவகமாகபிடித்தனர். ஆய்வில் அவை ஐரோப்பாவை சேர்ந்த ஆந்தைகள் எனத் தெரிந்தது. அவற்றை வனத்துறை யினரிடம் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in