Published : 18 Mar 2014 06:13 PM
Last Updated : 18 Mar 2014 06:13 PM

திரும்பிப் பார்ப்போம்

சேலம் மாவட்டத்துடன் நாமக்கல் மாவட்டம் இணைந்திருந்தது. கடந்த 1997-ல் நாமக்கல் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. அதற்கு முன், மாவட்டத் தலைநகராகத் திருச்செங்கோடு அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. எனினும், மாவட்டப் பிரிப்பு சமயத்தில் நாமக்கல், மாவட்டத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x