Published : 15 Mar 2014 05:08 PM
Last Updated : 15 Mar 2014 05:08 PM

கருத்து சொல்ல வாங்க

ஆரணியில் அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?

A. பாதியில் நிற்கும் ரயில் பாதைத் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

B. அரசு மருத்துவமனை சேவைகளை மேம்படுத்த வேண்டும்.

C. செஞ்சிக் கோட்டையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும்.

உங்கள் கருத்துகள் - வாக்குகளை அளிக்க தங்கள் பெயர், வயது டைப் செய்து, ‘A’ (அ) ‘B’ (அ) ‘C’ என்று டைப் செய்து 7401 23 6677 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

Whatsapp மூலமாகவும் வாக்களிக்கலாம். ஆரணி பற்றிய உங்கள் கருத்துகளைக் புகைப்படமாகவும், உங்கள் குரலிலேயே ஆடியோவாகவும், சிறு வீடியோவாகவும் 7401 23 6677 என்கிற Whatsapp எண்ணுக்கு அனுப்பலாம்.

தங்கள் கருத்துகளை election@kslmedia.in என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x