Published : 25 Apr 2014 12:08 PM
Last Updated : 25 Apr 2014 12:08 PM

ஒடிசாவில் 9 வாக்கச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

ஒடிசாவின் 9 வாக்கச்சாவடிகளில் நடந்த சில மோசடி நிகழ்வுகள் மற்றும் விதிமீறல்கள் காரணமாக அங்கு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஒடிசாவில் 21 மக்களவைத் தொகுதிகளுக்கும் 147 மாநிலங்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 10-ம் தேதி மற்றும் 17-ம் தேதியில் இரண்டு கட்டமாக வக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த தொகுதிகளில் உள்ள சுமார் 9 வாக்குச்சாவடிகளில் விதிமீறல்கள் நடந்ததாக பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டின. தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பாக பிஜூ தனதா தளம் கட்சியின் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட 9 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது.

இதனை அடித்து அங்கு இன்று மறுவாக்குப் பதிவு நடைபெற்றுவறுகிறது. காலை 7 மணி முதல் மக்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x