Published : 21 Mar 2014 04:32 PM
Last Updated : 21 Mar 2014 04:32 PM

என்ன செய்தார் எம்.பி.?

எம்.பி. ஆ. ராசா தரப்புடன் பேசினோம், “நீலகிரி தொகுதி எம்.பி-யாக வெற்றிபெற்றதால், தொகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையில் பல்வேறு திட்டங்களுக்கான ஆய்வை ராசா மேற்கொண்டார். ஹெலிகாப்டர் சேவை, கேபிள் கார் திட்டம், உதகையில் கணினி மென்பொருள் ஆராய்ச்சி நிலையம் ஆகிவற்றுக்கான ஆய்வுகளை மேற்கொண்டார். ஆனால், 2 ஜி ஸ்பெக்டரம் வழக்கில் கைதுசெய்யப்பட்ட பின்னர், எவ்விதப் பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும், அவர் தனிப்பட்ட முறையில் தொகுதியில் பலருக்கும் பண உதவி தொடங்கி, அரசுரீதியிலான உதவிகள் வரை செய்திருக்கிறார்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x