Published : 29 Mar 2014 06:44 PM
Last Updated : 29 Mar 2014 06:44 PM

என்ன செய்தார் எம்.பி.?

எம்.பி. ஏ.கே.எஸ். விஜயன் தரப்புடன் பேசினோம். “கிழக்குக் கடற்கரைச் சாலையில் புதுச்சேரியில் இருந்து நாகை வரை பணிகள் நடக்காத நிலையில், நாகையில் இருந்து முத்துப்பேட்டை வரை பணிகள் முடிந்துள்ளன. மயிலாடுதுறை - திருவாரூர் அகல ரயில் பாதை போடப்பட்டுள்ளது. 1,000 கோடி ரூபாய் மதிப்பில் மத்தியப் பல்கலைக்கழகம் திருவாரூரில் அமைக்கப்பட்டது. தஞ்சை - நாகை - வேளாங்கண்ணி நான்கு வழிச் சாலை அமைக்க நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு, ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. விரைவில் அப்பணிகளும் நிறைவேற்றப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x