Published : 15 Mar 2014 07:07 PM
Last Updated : 15 Mar 2014 07:07 PM

திரும்பிப் பார்ப்போம்

மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு, 1957-ல் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி உருவானது. அந்தத் தேர்தலில்தான் தி.மு.க. முதன்முறையாகப் போட்டியிட்டு, திருவண்ணாமலையில் இரா.தருமலிங்கம் வெற்றி பெற்றார். தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் அண்ணாமலையாக வீற்றிருக்கும் அக்னி ஸ்தலம் திருவண்ணாமலை. உலகம் முழுவதும் இருந்து இந்தத் தலத்துக்குப் பக்தர்கள் வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x