Published : 22 Mar 2014 03:58 PM
Last Updated : 22 Mar 2014 03:58 PM

என்ன செய்தார் எம்.பி.?

எம்.பி. நடராஜனிடம் பேசினோம். “தொகுதி மேம்பாட்டு நிதியில் அருந்ததிய மக்களுக்குச் சுமார் 30 சமூகக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல காலமாக கோவைக்கு வராமல் சென்றுகொண்டிருந்த 11 ரயில்களில் 5 ரயில்களை கோவை வழியாகத் திருப்பிவிட்டுள்ளேன். மீதி 6 ரயில்களையும் இந்த வழித்தடத்தில் இயக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். கோவைக்கு இரண்டாவது மருத்துவக் கல்லூரியாக தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை விரைவில் திறக்கப்பட உள்ளது. நான் மக்கள் ஊழியனே. அதைத் தொடர்ந்து செய்வேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x