Published : 15 Apr 2014 11:09 AM
Last Updated : 15 Apr 2014 11:09 AM

உழைத்தால் பலன் உண்டு: வைகோ அறிக்கை

நாடாளுமன்றத் தேர்தலில் தன்னலம் பாராமல் மதிமுக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து திங்கள் கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப் பதாவது:

நடை பெறவுள்ள நாடாளு மன்றத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட் டணி போட்டியிடும் 39 தொகுதி களிலும் வெற்றி பெற கடுமை யான உழைப்பைத் தர வேண்டியது நம் கடமை. 20 ஆண்டுகளாகப் பட்ட பாடுகளுக்குப் பலனாக ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற காலம் கனிந்திருக்கிறது. தன்னலம் பாராமல் உழைத்தால் உரிய பலன் உங்களுக்குக் கிடைக்கும்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x