10, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு வாய்ப்பு

10, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 10, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான தனித் தேர்வர்கள் தட்கல் முறையில் ஜன. 9, 10-ல் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தேர்​வுத் துறை இயக்​குநரகம் வெளி​யிட்ட அறி​விப்​பு: 10, பிளஸ் 2 வகுப்​பு​களுக்​கான பொதுத்​தேர்வு மற்​றும் பிளஸ் 1 அரியர் தேர்​வு​கள் மார்ச், ஏப்​ரல் மாதங்​களில் நடை​பெற உள்​ளன. இதற்கு விண்​ணப்​பிக்​கத் தவறிய தனித்​தேர்​வர்​கள் தட்​கல் முறை​யில் ஜன.9, 10-ம் தேதி​களில் கல்வி மாவட்ட வாரி​யாக உள்ள தேர்​வுத் துறை சேவை மையங்​களில் விண்​ணப்​பிக்​கலாம்.

கூடு​தல் விவரங்​களை www.dge.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் அறிய​லாம். விண்​ணப்​பிக்​கும்​போது வழங்​கப்​படும் ஒப்​பு​கைச் சீட்டை பத்​திர​மாக வைக்க வேண்​டும். அதில் உள்ள எண்​ணைக் கொண்டே மாணவர்​கள் ஹால்​டிக்​கெட்​டு​களை பதி​விறக்​கம் செய்ய முடி​யும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

10, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு வாய்ப்பு
‘ஜனநாயகன்’ படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைப்பு: படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in