சென்னையில் ஒரே நாளில் 45 ரவுடிகள் உட்பட 84 பேர் கைது

சென்னையில் ஒரே நாளில் 45 ரவுடிகள் உட்பட 84 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: குற்​றச்​செயல்களில் ஈடுபட்ட 45 ரவுடிகள் உட்பட 84 பேர் சென்னையில் ஒரே நாளில் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

சென்​னை​யில் கொலை, கொள்​ளை, திருட்டு மற்​றும் போதைப் பொருட்​களை ஒழிக்க காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​விட்​டார்.

இதையடுத்​து, குற்​றச் செயல்​களில் ஈடு​படு​பவர்​கள், போதைப்​பொருட்​கள் விற்​பனை செய்​பவர்​கள் மற்​றும் வியா​பாரி​கள், பொது​மக்​களை மிரட்டி பணம் பறிப்​பவர்​களை போலீ​ஸார் கண்​காணித்​தனர். சிறப்பு வாகன சோதனை​யும் நடை​பெற்​றது.

இதன் தொடர்ச்​சி​யாக குற்​றச்​செயல்​களில் ஈடு​பட்ட 45 ரவுடிகள் உட்பட 84 பேர் ஒரே நாளில் கைது செய்​யப்​பட்​டனர்.

அவர்​களிடம் தொடர்ந்து விசா​ரணை செய்​யப்​பட்டு வரு​கிறது. மேலும், 5.25 கிலோ கஞ்​சா, 3.5 கிராம் மெத்​தம்​பெட்​டமைன், 2.6 கிலோ குட்கா புகை​யிலைப் பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

சென்னையில் ஒரே நாளில் 45 ரவுடிகள் உட்பட 84 பேர் கைது
சென்னை | நகை பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர இளைஞர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in