Last Updated : 01 Sep, 2017 07:36 PM

 

Published : 01 Sep 2017 07:36 PM
Last Updated : 01 Sep 2017 07:36 PM

படுகொலை செய்த பயங்கரவாதம்: அனிதா தற்கொலை குறித்து ராம் காட்டம்

அனிதா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ராம் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இவருடைய தற்கொலை குறித்து இயக்குநர் ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

நீட் ஒரு அரச பயங்கரவாதம். 12 வருட உழைப்பை, கனவை, அனிதாவை படுகொலை செய்த பயங்கரவாதம்.

இவ்வாறு இயக்குநர் ராம் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x