Published : 20 Oct 2019 07:55 AM
Last Updated : 20 Oct 2019 07:55 AM

கோடீஸ்வரி!

கலர்ஸ் தமிழ் சேனலில் `கோடீஸ்வரி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் ராதிகா. வரும் டிசம்பர் முதல் ஒளிபரப்பாகும் இந் நிகழ்ச்சி படித்த மற்றும் ஆளுமைமிக்க பெண்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில்,அவர்களின் அறிவுக்கேற்ற நிகழ்ச்சியாகவும் இருக்கும் என சேனல் தரப்பினர் கூறுகின்றனர்.

‘‘உலக அளவில் கவனம் ஈர்த்த `யார் மில்லியனராக விரும்புகிறார்’ நிகழ்ச்சி மற்றும் இந்தியாவில் பிரபலமான `கோன் பனேகா குரோர்பதி’ போன்ற நிகழ்ச்சிகள் போல வடிவமைக்கப்பட்டு ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. நிகழ்ச்சி முடிவில் ஜாக்பாட் தொகையாக ரூ.1 கோடி வெல்லும் வாய்ப்பும் உள்ளது’’ என்றும் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x