Published : 09 Feb 2021 03:41 PM
Last Updated : 09 Feb 2021 03:41 PM

வேலைவாய்ப்பு தகவல்கள்: மதுரையில் அரசு வேலை

மதுரை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்தியா அன்னையர் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துனர் (Counsellor) - பணி காலியிடங்கள்- 3.
கல்வி தகுதி- ஆற்றுப்படுத்துதல் மற்றும் உளவியல் துறையில் முதுகலைப் பட்டம் அவசியம்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப். 15.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி- கண்காணிப்பாளர், அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம், கே.கே.நகர், மதுரை -625020.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x