

சென்னை: சேலத்தில் ரூ.880 கோடி மதிப்பீட்டிலும், விருதுநகரில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டிலும் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு பட்ஜெட் 2023-ல் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று தனது பட்ஜெட் உரையில் வெளியிட்ட தகவல்கள்: