Published : 08 Jul 2014 12:07 PM
Last Updated : 08 Jul 2014 12:07 PM
உயிரித் தொழில்நுட்பத் துறையில் அரசு ஆண்டுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு செய்ய வேண்டும் என்று இத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். ஆண்டுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 2025-ம் ஆண்டில் இத்துறையின் வளர்ச்சி 10,000 கோடி டாலர் அளவுக்கு வளர்ச்சியடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ரூ. 500 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT