Published : 05 Jul 2022 08:58 PM
Last Updated : 05 Jul 2022 08:58 PM
வருமான வரித் துறை ஒரு சட்டரீதியான அமைப்பு என்பதால், ஒரு சட்ட அமைப்புக்கு உள்ள பல அதிகாரங்கள் வருமான வரித் துறைக்கும் உண்டு. வரி செலுத்தாதவர்கள் மீது அபராதம் விதிக்கவும், தண்டனை வழங்கும் அதிகாரமும் வருமான வரித் துறைக்கு உண்டு. எல்லா தண்டனைகளும் திருந்துவதற்குதான் என்பதால், தண்டனை வழங்கும் அதே அமைப்பு தவறுகளை திருத்திக்கொள்ளவும் வாய்ப்புகளை வழங்கும் என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. அந்த வகையில், எந்ததெந்த சூழ்நிலைகளில் வருமான வரித் துறை வரிசெலுத்தும் ஒருவருக்கு அபராதம் விதிக்கும், தண்டனை வழங்கும் என்று விளக்குகிறார் நிதி ஆலோசகர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி....
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT