Last Updated : 30 Jun, 2022 09:52 PM

 

Published : 30 Jun 2022 09:52 PM
Last Updated : 30 Jun 2022 09:52 PM

ப்ரீமியம்
தொழில் கடன் | எந்தச் சூழல்களில் ஒரு கணக்கு, வாராக் கடனாக மாறும்? - ஒரு தெளிவுப் பார்வை

வாராக்கடன், வங்கி குறித்த உரையாடல்களில், கடன் தள்ளுபடி போன்ற செய்திகளில் அதிகமாக இந்த வார்த்தையைக் கேட்டிருக்கலாம். கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாக கடன்கள் வாராக்கடன்கள் என எளிதில் புரிந்து கொள்ள முடிந்தாலும் ஏன் ஒரு கடன் வாராக்கடனாக மாறுகிறது. எந்தெந்த சூழ்நிலைகளில் எதன் அடிப்படையில் ஒரு கடன் கணக்கு வாராக்கடனாக மாற்றப்படுகிறது. அதனால் வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் என்ன மாதிரியான சிக்கல் ஏற்படும் என்பது குறித்து தெளிவாக விளக்குகிறார் எழுத்தாளரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொதுமேலாளருமான "குறள் இனிது" சோம. வீரப்பன்...

வங்கிக்கடன் குறித்து பேசும் போது Non-Performing Asset (NPA) என்ற ஒன்றும் சொல்லப்படும். தமிழில் அதனை வாராக்கடன் என மொழிபெயர்த்திருக்கிறார்கள். அந்த வார்த்தை அதன் உட்பொருளை அழகாக எடுத்துச் சொல்கிறது. அது என்ன "வாராக்கடன்" என்றால், வங்கியால் கொடுக்கப்பட்டு வசூலாகாத கடன் என்று அர்த்தம். இது குறித்து கடன் வாங்கும் வாடிக்கையாளர் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் வாடிக்கையாளர் வாங்கிய கடன் ஒரு முறை வாராக்கடனாக மாறிவிட்டால், அவர் மற்ற வங்கிகளிலும் கடன் வாங்க முடியாது. கடன் வாங்கியிருக்கும் வங்கியிலும் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும். தேர்வில் தோல்வியடைந்தது போல என்று சொல்லலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x