Last Updated : 27 Jun, 2022 10:33 PM

 

Published : 27 Jun 2022 10:33 PM
Last Updated : 27 Jun 2022 10:33 PM

ப்ரீமியம்
வருமான வரி | அக்கவுண்ட் புத்தகங்களும், கணக்கு தணிக்கையாளரின் தேவையும் - ஒரு தெளிவுப் பார்வை

வருமான வரி என்று சொன்ன உடன் சாமானியர்களின் மனதில் உடனடியாக தோன்றும் விஷயங்களாக ஆடிட்டர் என்றழைக்கப்படும் கணக்குத் தணிக்கையாளரும், தலையணை அளவு கணக்குக் புத்தகங்களும் வருவதை தவிர்க்க முடியாது. கணக்கு புத்தகங்களின் இடத்தை இன்று கணினிகள் பிடித்து விட்டாலும், ஆடிட்டர் அப்படியே தான் இருக்கிறார்கள். காவல்துறை நடவடிக்கையின் போது வழக்கறிஞர்கள் ஆஜராவது போல, வருமான வரித் துறை சோதனைகளின் போது ஆடிட்டர்களை ஆஜர்படுத்தி அவர்கள் குறித்த ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது தற்கால சினிமா.

பெரிய அளவில் முதல் போட்டு நடக்கும் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு ஆடிட்டர்கள், அக்கவுண்ட்ஸ் எல்லாம் சரியாக வரும், வாய்க்கும் கைக்குமாக வியாபாரம் செய்யும் சிறிய நிறுவனங்கள் கடைகள் வைத்திருப்பவர்கள் என்ன செய்யவேண்டும் என்ற கேள்விகளுக்கும், சிறிய பெரிய நிறுவனங்கள் என்ற வேறுபாடு இல்லாமல், முடிந்த அளவிற்கு கணக்குகளை எப்படி பராமரிப்பது, ஒரு வணிகம் சார்ந்து இயங்கும் போது ஆடிட்டர் ஏன் தேவை என்பது குறித்து விளக்குகிறார் நிதி ஆலோசகர், பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி...

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x