Published : 23 Jun 2022 10:09 PM
Last Updated : 23 Jun 2022 10:09 PM
வங்கிகளில் கடன் வாங்கும் போது, வாடிக்கையாளருக்கு வங்கிகள் வழங்கும் கடனுக்கான ஆவணங்களும், வாடிக்கையாளரிடமிருந்து வாங்கி பெற்றுக் கொள்ளும் கடன் ஒப்புகை ஆவணமும் மிகவும் முக்கியமானவை. ஆனால் பல நேரங்களில் வாடிக்கையாளர்கள் அந்த ஆவணங்களை படித்துக் கூட பார்ப்பதில்லை. எல்லா வாடிக்கையாளிடமும் நீக்கமற இருக்கும் இந்த போக்கு சரியில்லை என்று கூறுகிறார் எழுத்தாளரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொது மேலாளருமான "குறள் இனிது" சோம.வீரப்பன். மேலும், அவர் வாடிக்கையாளர் ஒருவருக்கு கடன் வழங்க வங்கி எவ்வாறு முடிவெடுக்கிறது. கடன் ஆவணங்களில் கையெழுத்திடும் போது வாடிக்கையாளர்கள் எவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று விவரிக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT