Last Updated : 10 Jun, 2022 08:48 PM

 

Published : 10 Jun 2022 08:48 PM
Last Updated : 10 Jun 2022 08:48 PM

ப்ரீமியம்
வங்கிக் கடன் | சொத்து மதிப்பு, பணி மூலதன மதிப்பீடு கணக்கிடப்படுவது எப்படி? - ஓர் அடிப்படை புரிதல்

பிரதிநிதித்துவப்படம்

வங்கிக் கடன் வாங்கிய அனுபவம் உள்ளவர்களுக்கு கடன் வாங்குவதற்கான ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டே அவர்களின் கைகள் வலித்திருக்கலாம். வெற்றிக் கொடிகட்டு படத்தில் மாடுகள் வாங்க பார்த்திபன் பெறும் வங்கிக் கடனுக்காக ஜாமீன் போடும் வடிவேலு அதற்காக கையெழுத்திடும் போது, "எத்தன கையெழுத்து... மாட்டுக்கு ஒன்னா, விட்டா மடுவுக்கு ஒன்னு கேப்பீங்க போல" என வங்கி நடவடிக்கையை எள்ளி நகையாடியிருப்பார். கடன் ஒப்பந்தத்திற்கே அப்படி என்றால் அதற்கான முன் தயாரிப்புகளில் பல்வேறு படிநிலைகளைத் தாண்ட வேண்டும்.

அப்படியான படிநிலைகளில் ஒன்று "சொத்து மதிப்பீட்டு அறிக்கை". வங்கிக் கடனுக்காக வாடிக்கையாளரிடம் கொலாட்ரல் செக்யூரிட்டி கேட்கும் வங்கிகள் அதற்காக வக்கீலிடம் லீகல் ஒப்பீனியன் வாங்கச் சொல்லும். சரி முடிந்தது அடுத்து கடன்தான் என்றால், சொத்து மதிப்பு குறித்து அறிக்கை கேட்கும். வங்கிகள் கேட்கும் சொத்து மதிப்பீட்டு அறிக்கை என்றால் என்ன? யாரிடம் அதை வாங்க வேண்டும்? சொத்து, தொழில் நிறுவனங்களின் பணி மூலதனம் போன்றவை எவ்வாறு மதிப்பிடப்படுகிறது?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x