Last Updated : 08 Jun, 2022 03:33 PM

 

Published : 08 Jun 2022 03:33 PM
Last Updated : 08 Jun 2022 03:33 PM

ப்ரீமியம்
வெளிநாடு சென்று உயர் கல்வி கற்க ஆசையா?- கல்விக் கடன் பெறுவது எப்படி?

இந்தியாவின் உயர் கல்வி அமைச்சகத்தின் புள்ளி விபரப்படி ஏறத்தாழ 3.85 கோடி மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். 18-23 வயதுடைய நபர்களில் 100 பேரில் 27.1 நபர்கள் உயர்கல்வி பயில்கின்றனர். இதில் வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2019ஆம் ஆண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது.

சுமார் 10.9 லட்சம் மாணவர்கள் இந்தியாவில் இருந்து உயர்கல்வி பெறுவதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x