Last Updated : 30 May, 2022 07:06 PM

 

Published : 30 May 2022 07:06 PM
Last Updated : 30 May 2022 07:06 PM

ப்ரீமியம்
‘‘இப்ப வாங்குங்க பிறகு கொடுங்க’’ – கிரெடிட் கார்டுகளுக்கு கடும் போட்டி கொடுக்கும் பிஎன்பிஎல்: ஒரு விரிவான அலசல்

கரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டு வந்து கொண்டிருக்கும் சூழலில் கிரெடிட் கார்டு என கூறப்படும் கடன் அட்டைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

கடன் அட்டை மூலம் பரிவர்த்தனை கடந்த ஆண்டே ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும் அதிகமாக நடந்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடன் அட்டைகளை உபயோகித்து செய்யப்படும் செலவு அதிகரித்து வருவது போல கடன் அட்டைகள் விநியோகமும் அதிகரித்து வருகிறது. கடன் அட்டையின் வளர்ச்சிக்கு ஆன்லைன் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x