Last Updated : 26 May, 2022 12:59 PM

 

Published : 26 May 2022 12:59 PM
Last Updated : 26 May 2022 12:59 PM

ப்ரீமியம்
வங்கி வட்டியை விடவும் கூடுதல் லாபம்: பாண்டுகளில் முதலீடு செய்யலாமா? - முழுமையான தகவல்

தங்கம், நிலம், வீடு ஆகியவை நம் முதலீட்டில் முக்கிய அங்கம் வகித்தாலும் எளிமையான முதலீடு வங்கி முதலீடாக பார்க்கப்படுகிறது. வங்கியில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தொகையை பிக்ஸடாக முதலீடு செய்து அதில் இருந்து கிடைக்கும் வட்டியை பெறுவது என்பது பலரும் செய்யும் முதலீடாக உள்ளது. இதனை தாண்டி ரிஸ்க் எடுக்கக்கூடிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையை நோக்கிச் செல்கின்றனர். ஆனால் சரியான புரிதல் இல்லாமல், கண்காணிப்பு இல்லாமல் போனால் இந்த முதலீடு கையை கடித்து விடும் ஆபத்தும் உண்டு.

இந்தவகையில் வங்கி வட்டியை விட சற்றே அதிகமாக அதேசமயம் பாதுகாப்பான முதலீடுகளை பலரும் எதிர்பார்க்கின்றனர். இதில் ஒன்று கடன் பத்திரங்கள் உள்ளடக்கிய பாண்டுகள் ஆகும். இது நிலையான வட்டியை, வருவாயை கொடுப்பதுதான் அதன் சிறப்பு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x