Last Updated : 24 May, 2022 09:10 PM

 

Published : 24 May 2022 09:10 PM
Last Updated : 24 May 2022 09:10 PM

ப்ரீமியம்
வங்கிக் கடன் | ஜாமீன் கையெழுத்து போடும்போது கவனம் தேவை. ஏன்? - ஓர் அடிப்படை புரிதல்

வங்கியில் கடன் பெறும் நிகழ்வில் மிகவும் முக்கியமான ஒன்று வங்கி அதிகாரியுடன் வாடிக்கையாளர் நடத்தும் சந்திப்பு. திருமணம் ஒன்றை உறுதிபடுத்த மாப்பிள்ளை விசாரிப்புக்கு நிகரானது இந்த வாடிக்கையாளர் - வங்கி அதிகாரி சந்திப்பு.

வாடிக்கையாளருக்கு கடன் பெறுவதற்கு அனைத்து தகுதிகள் இருந்தாலும் கடனை பெற்றதும் வாடிக்கையாளர் கடனை முறையாக திருப்பிச் செலுத்துவாரா இல்லையா என்பதை வங்கிகள் இந்த சந்திப்பின் மூலம் தான் தீர்மானிக்கும். அதேபோல வங்கிக்கடனில் மற்றுமொரு முக்கியமான விஷயம் ஜாமீன் கையெழுத்து. வங்கி அதிகாரி - வாடிக்கையாளர் சந்திப்பு, ஜாமீன் கையெழுத்து என்பவைகள் குறித்து விவரிக்கிறார் எழுத்தாளரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொது மேலாளருமான "குறள் இனிது" சோம. வீரப்பன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x