Last Updated : 21 May, 2022 04:22 PM

 

Published : 21 May 2022 04:22 PM
Last Updated : 21 May 2022 04:22 PM

ப்ரீமியம்
தனிநபர் கடன் | வங்கிகளின் எதிர்பார்ப்பு, வட்டி விகிதம், இஎம்ஐ - ஒரு விரிவான விளக்கம் 

நமது மின்னஞ்சல் மற்றும் மொபைல் குறுஞ்செய்திகள் போன்ற எல்லா இடங்களிலும் தனிநபர் கடன் பற்றிய விளம்பரங்களைப் பார்க்கலாம். கவர்ச்சிகரமான வார்த்தைகளுடன் இருக்கும் அவைகள் நம் கவனத்தை ஈர்க்கத் தவறுவதில்லை. ஆனால், உண்மையில் ஒரு வங்கியில் சென்று விசாரித்து தனிநபர் கடன் பெறுவது, தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பதற்கு சமமான சாகசமாகி விடும்.

தனிநபர் கடன் என்பது எந்தவித உத்தரவாதமும் இல்லாமல், வாடிக்கையாளர்களின் செலவினங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. அதனால் கடனைத் திருப்பி வசூலிப்பதில் வங்கிகள் கவனமாகவும் அதிக எச்சரிக்கையாகவும் செயல்படுகின்றன. தனிநபர் கடன் வழங்கும் போது வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து என்னென்ன எதிர்பார்க்கின்றன. தனிநபர் கடன்களுக்கான வட்டி, தவணைத் தொகை எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x