Published : 19 May 2022 07:01 PM
Last Updated : 19 May 2022 07:01 PM
இன்று வங்கி ஏடிஎம் கார்டு இருப்பது போல நம்மில் பலரிடம் பான் கார்டு இருக்கிறது. நிதி சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடும்போது பான் (PAN) கார்டு கேட்பது வாடிக்கையாகி விட்டது. பான் கார்டு பெறும் நடைமுறை எளிமையாக்கப்பட்ட பின்னர் பான் கார்டு எடுத்து வைத்துக்கொள்வது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சரி நமக்கு ஏன் பான் அவசியம் தேவைப்படுகிறது? பான் எண் வைத்திருந்தால் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டுமா? - இந்த அடிப்படைக் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறார் நிதி ஆலோசகர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
பான் கார்டு: முதலில் தனது வருமானத்திற்கு ஒருவர் வரி கட்டி விட்டால் போதுமா? அத்துடன் அவரது வேலை முடிந்து விட்டதா என்றால் இல்லை. பிறகு அவர் என்ன செய்ய வேண்டும். அதற்கு பின்னர் அவர் வருமான வரி படிவம் என்னும் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். சரி, வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய என்ன தேவை என்றால், பான் என்ப்படும் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT