Published : 17 May 2022 08:53 PM
Last Updated : 17 May 2022 08:53 PM

ப்ரீமியம்
கருடா ஏரோஸ்பேஸ் - ட்ரோன்கள் தயாரிப்பில் சிறகை விரிக்கும் ஸ்டார்ட்-அப் சக்சஸ் கதை!

தமிழகத்தில் இயங்கியபடி ட்ரோன்களை உருவாக்கி வரும் 'கருடா ஏரோஸ்பேஸ்' ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் வெற்றிக் கதை குறித்து பார்க்கலாம். அண்மையில் இந்நிறுவனம் உலக நாடுகளிடமிருந்து அதிகளவில் ஆர்டரை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தனித்துவமான வழியில் ஒரு தொழிலை அணுகும் முயற்சியை ஸ்டார்ட்-அப் முயற்சி என்று சொல்லலாம். அதாவது ஸ்டார்ட்-அப் முயற்சி மேற்கொள்ளும் தொழில் முனைவோர்களின் வழி படையப்பா படத்தில் வரும் ரஜினிகாந்த் வழியின் போல தனி வழியாக இருக்க வேண்டும். இதில் சக்சஸ் என்பதை காட்டிலும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே முதல் விதி. ஸ்டார்ட்-அப் தொழில் முயற்சியில் ஸ்திரத்தன்மை என்பது ஆரம்ப நாட்களில் இருப்பது கடினம். இந்த முயற்சியில் வெகு சில நிறுவனங்கள் தான் வெற்றி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ஒன்றுதான் கருடா ஏரோஸ்பேஸ்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x