Published : 12 May 2022 10:02 PM
Last Updated : 12 May 2022 10:02 PM

ப்ரீமியம்
வங்கிக் கடன் | யாருக்கெல்லாம் வங்கிகள் கடன் வழங்குகின்றன? - ஒரு விரைவுப் பார்வை

ஒரு காலத்தில் வசதியாக பார்க்கப்பட்ட விஷயங்கள் எல்லாம் இன்றைய வாழ்க்கைச் சூழலில் அன்றாடத் தேவைகளாக மாறிவிட்டன. ஆடம்பரமாக இருந்த பைக், கார் இன்று தேவையாக மாறியிருக்கின்றன. வீடுகளும் அதன் உள்கட்டமைப்புகளும் வெகுவாக மாறியிருக்கின்றன. அந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வங்கிக் கடன்கள் மிகவும் கைகொடுத்து உதவுகின்றன. இன்று ஒரு சராசரி குடும்பத்தின் மாதாந்திர செலவு பட்டியலில் வங்கி இஎம்ஐ -யும் இடம் பெறும் அளவிற்கு வாழ்க்கை நிலை மாறியிருக்கிறது. ஆனாலும் வங்கிகளில் கடன் பெறுவது எப்படி என்ற குழப்பம் இன்னுமும் பலருக்கும் இருக்கிறது. வங்கிகள் யாருக்கெல்லாம், என்னென்ன காரணங்களுக்காக கடன் வழங்குகின்றன என்றும் வங்கிக் கடன்களின் வகைகள் குறித்தும் விரிவாக விளக்குகிறார் எழுத்தாளர், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொது மேலாளர் "குறள் இனிது" சோம. வீரப்பன்

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x