Published : 09 May 2022 09:44 PM
Last Updated : 09 May 2022 09:44 PM
எதிர்கால தேவைக்காக நிகழ் காலத்தில் சேமிப்பது என்பது எல்லா தரப்பு மக்களின் விருப்பமாக இருக்கிறது. வேகமான இளைய தலைமுறை பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய அதிக விருப்பம் காட்டி வருகின்றனர். அவை எந்த அளவுக்கு அதிக லாபம் ஈட்டுகின்றனவோ, அதே அளவுக்கு சந்தை அபாயங்களையும் கொண்டிருக்கின்றன.
இந்தச் சந்தை அபாயத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள் எப்போதும் பாதுகாப்பான முதலீடுகளையே விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத் தேர்வாக இருப்பது வங்கிகள் வழங்கும் சேமிப்புத் திட்டங்கள். மாறாக, வங்கிச் சேவைகளை வழங்கி வரும் அஞ்சலகங்களும் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகின்றன. அப்படி அஞ்சலகங்களில் உள்ள எந்தெந்தத் திட்டங்கள் சேமிக்கச் சிறந்த திட்டங்கள் என்று விளக்கமளிக்கிறார்கள் நிதி ஆலோசனை நிபுணர்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT