Published : 21 Apr 2022 06:54 PM
Last Updated : 21 Apr 2022 06:54 PM

ப்ரீமியம்
திறம்பட செயல்படும் ஊழியர்களுக்கு பிரமாண்ட பேனர்... வேற லெவல் அங்கீகாரமும் பின்புலமும்!

தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களில் திறம்பட செயல்பட்டு வருபவர்களுக்கு வானளாவிய பேனர்களை, பன்னடுக்கு மாடிகளுக்கு மேல் வைத்து அங்கீகாரமும் கவுரவமும் அளித்து வருகிறது, இந்தூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனமான இன்போ பீன்ஸ் டெக்னாலஜிஸ். அந்த நிறுவனம் ஏன் புது வழியில் இப்படி ஊழியர்களுக்கு ஊக்கம் கொடுத்து வருகிறது? அதற்கான காரணம் என்ன? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.

பொதுவாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் சில வழிகளை ஒவ்வொரு நிறுவனமும் பின்பற்றுவது வழக்கம். இந்த விதி அனைத்து துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். அதாவது, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி என்ற அடிப்படையில் ஊழியர்களின் பணித்திறனை மதிப்பீடு செய்து, அதனடிப்படையில் 'சிறந்த ஊழியர்' (Best Employee) என்ற அறிவிப்பை நிறுவனங்கள் வெளியிடும். அதனை அலுவலக அளவில் தெரியப்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகையில் வெளியிடும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x