Published : 06 Apr 2016 10:25 AM
Last Updated : 06 Apr 2016 10:25 AM
மும்பை பங்குச் சந்தை வேலை யில்லா திண்டாட்டம் மற்றும் நுகர் வோர் உணர்வுகள் குறித்த புள்ளி விவரங்களை அறிமுகப்படுத்தி யுள்ளது. அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இந்த புள்ளி விவரங்கள் உதவும் என்றும், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சிக் கும் பக்கபலமாக இருக்கும் என்றும் மும்பை பங்கு சந்தை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொழில் தகவல்கள் குறித்த முன்னணி நிறுவனமான சிஎம்ஐஇ நிறுவனத்துடன் இணைந்து பிஎஸ்இ இந்த புள்ளி விவரங்களை தயாரித்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் குறித்த புள்ளிவிவரங் களை உலக அளவில் அரசு சாரா நிறுவனங்கள் வெளியிட்டதில்லை. இதுவே முதல் முயற்சி என்று கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT