

டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிமாற்றங்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் ரிசர்வ் வங்கி பல புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிமுறைகள் அனைத்தும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
வங்கிக்கணக்கு வைத்துள்ள அனைவருக்கும் டெபிட் கார்டு பெரும்பாலும் இருக்கும். கிரெடிட் கார்டுகள் ஒவ்வொருவரின் ஊதியத்துக்கு ஏற்பட வங்கிகள் வழங்குகின்றன, தேவைப்படுபவர்கள் ஏற்றுக்கொண்டு பயன்படுத்தி வருகின்றன.
ஆனால், டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போதும், ஆன்-லைனில் பொருட்களை வாங்கும்போது பல்வேறு இடர்பாடுகள், திருட்டுகள், மோசடிகள் நடக்கின்றன. இந்த மின்னணு திருட்டுகள், மோசடி மூலம் ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இதைத் தடுக்கவும் வாடிக்கையாளர்களின் நலன்காக்கவும் ரிசர்வ் வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகளில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்த விவரம் வருமாறு.
இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.