Published : 24 Jul 2015 10:03 AM
Last Updated : 24 Jul 2015 10:03 AM
சிறு தொழில் மேம்பாடு மற்றும் மறுநிதி சேவைகளை வழங்கும் மதுரா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பு வகிக்கிறார்.
மத்திய அரசு நிர்வகிக்கும் பொதுத்துறை நிறுவனம். இந்த வங்கி சிறுதொழில் முனைவோர்களுக்கான கடன்களை அளித்து வருகிறது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். சைனிக் பள்ளியில் படித்தார். இதற்கு முன்பு விவசாய துறை மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியின் பொது மேலாளராக பணியாற்றியவர்.
நபார்டு வங்கியின் ஆந்திர மற்றும் ராஜஸ்தான் மண்டலங்களில் முதன்மை பொது மேலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
கடன், கிராமப்புற மேம்பாடு, குறு நிதிகள், நிதி பகுப்பாய்வு, சந்தை ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளின் சிறப்பு அனுபவம் கொண்டவர்.
மதுரா வங்கி தேர்ந்தெடுக்கும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஐடிபிஐ வங்கி 10 லட்சம் வரை கடன் வழங்க சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT