Published : 31 Jul 2015 09:16 AM
Last Updated : 31 Jul 2015 09:16 AM
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி மாருதி சுசூகியில் தன்னுடைய முதலீட்டை குறைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 2 சதவீத பங்குகளை எல்.ஐ.சி. விற்றுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் முதல் 2015-ம் ஆண்டு ஜூலை இடையிலான காலகட்டத்தில் இந்த பங்குகளை எல்.ஐ.சி. நிறுவனம் விற்றிருக்கிறது.
அதற்கு முந்தைய காலகட்டத்தில் 8.24 சதவீத அளவுக்கு மாருதி சுசூகி பங்குகளை எல்.ஐ.சி. வைத்திருந்தது. இப்போது 6.22 சதவீத பங்குகள் மட்டுமே இருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT