Published : 02 Mar 2015 04:40 PM
Last Updated : 02 Mar 2015 04:40 PM

சிதம்பரம் Vs அருண் ஜேட்லி - பட்ஜெட் ஒரு கண்ணோட்டம்

கடந்த 2008-09ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது வாக்காளர்களைக் கவர்வதற்காகப் பல சலுகைகளை பட்ஜெட்டில் அறிவித்தார்.

அருண் ஜேட்லி தாக்கல் செய்த 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தொழிற்துறையினரில் இருந்து தனிநபர் வரை எல்லோருக்கும் ஏதோ ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட்டிலிருந்தும், அருண் ஜேட்லி தாக்கல் செய்திருகும் பட்ஜெட்டிலிருந்தும் சில முக்கிய அம்சங்கள்:



துறை

ப. சிதம்பரம் ( 2008-09 பட்ஜெட்)

அருண் ஜேட்லி (2015-16 பட்ஜெட்)

பொதுமக்கள்

# வரி விலக்கு வரம்பு ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்வு.



# பெற்றோருக்கு மருத்துவ காப்பீட்டு தொகை கூடுதலாக ரூ.15 ஆயிரம் வரை விலக்கு.



# தனிநபர் வருமான வரி மற்றும் வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை.



# சில பிரிவுகளில் வரி குறைப்பு.



தொழில்துறை

# நிறுவனங்களுக்கான வரியில் எந்த மாற்றமும் இல்லை.



# உற்பத்தியை அதிகரிக்க எல்லா பொருட்களுக்கும் 2 சதவீதம் சென்வாட் குறைப்பு.



# பல பொருட்களுக்கு சுங்க வரி குறைப்பு.

# சேவை வரி விலக்கு ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்வு.

# நிறுவனங்களுக்கான வரி அடுத்த 4 ஆண்டுகளில் 25 சதவீதமாகக் குறைக்கப்படும்.



# அடிப்படை சுங்க வரி 12.36 சதவீதத்தில் இருந்து 12. 5 சதவீதமாக உயர்வு.



# சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்வு.



# உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.



# ரூ.20 ஆயிரம் கோடியில் தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியம்.



சிறுதொழில்

# சிறுதொழில் வளர்ச்சி வங்கிக்கு (சிட்பி) ரூ.4,000 கோடி நிதி.



# சிறு தொழில்களுக்கு உதவ ‘சிறு தொழில் மேம்பாட்டு மறுநிதியளிப்பு முகமை’ (முத்ரா) வங்கி, ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்படும்.



சமூகநலன்

# ராஷ்டிரிய ஸ்வஸ்தியா பீமா யோஜ்னா - வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மருத்துவ காப்பீட்டுக்கு ரூ.30 ஆயிரம்.



# ஆம் ஆத்மி பீமா யோஜ்னா - ஏழைகளுக்கு காப்பீடு.



# ஏழைகள் ஆண்டுக்கு ரூ.12 செலுத்தினால், ‘பிரதம மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்துக்கு விபத்து காப்பீடு.



# ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தில் பிரீமியம் தொகையில் 50 சதவீதத்தை அரசு செலுத்தும்.



விவசாயத்துறை

# ரூ.60 ஆயிரம் கோடி கடன் ரத்து செய்யும் திட்டம்.



# நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிதி வழங்க ரூ.100 கோடி



# விவசாய கடனுக்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.



# ஒருங்கிணைந்த தேசிய வேளாண் சந்தை உருவாக்கப்படும்.



கீழ்தட்டு மக்கள்

# சம்பளதாரர்களுக்கும் விவசாயிகளுக்கும் சலுகைகள்.



# எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x