Published : 11 Dec 2014 12:09 PM
Last Updated : 11 Dec 2014 12:09 PM
அமெரிக்காவை சேர்ந்த ஐடி சேவை பிரிவுகளில் செயல்பட்டு வரும் ஹெச்.டி.சி. நிறுவனம் வண்டலூரில் வெளிப்பணி ஒப்படைப்பு நிறுவனத்தை சமீபத்தில் அமைத்தது.
இந்த மையத்தில் பணிபுரிவதற்காக 1,000 பெண்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்திருக்கிறது. 12-ம்வகுப்பு, இளங்கலை படிப்பு மற்றும் முதுகலை படிப்பு முடித்தவர்களை தேர்வு செய்ய இருக்கிறது. சம்பளம் மாதத்துக்கு 6,000 முதல் 12,000 ரூபாய் வரை இருக்கும் என்று ஹெச்.டி.சி. தெரிவித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT