Published : 06 Mar 2014 11:54 AM
Last Updated : 06 Mar 2014 11:54 AM

வீரவல்லி சுந்தரம் சம்பத் - இவரைத் தெரியுமா?

$ இந்தியாவின் 18வது தலைமை தேர்தல் ஆணையர். 2009-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் சேர்ந்தார்.

$ தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் பிறந்த இவர், 1973-ம் ஆண்டு ஆந்திரப்பிரதேசத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக சேர்ந்தார்.

$ மாவட்ட ஆட்சியர், கோ-ஆப்ரரேட்டிவ் வங்கி தலைவர், மின் துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் என ஆந்திரத்திலும், மத்தியிலும் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

$ உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் 16வது பொதுத்தேர்தல் இவரது தலைமையில் நடக்க இருக்கிறது.

$ இவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தன்னுடைய 65-வது வயதில் ஓய்வு பெற உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x