Published : 18 Mar 2014 10:19 AM
Last Updated : 18 Mar 2014 10:19 AM

லிங்காம்னெனி ரமேஷ் - இவரைத் தெரியுமா?

$ ஆந்திரப் பிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏர்கோஸ்டா விமான நிறுவனத்தின் தலைவர். (கட்டுமானத் துறையில் செயல்பட்டு வரும் எல்.இ.பி.எல். குழுமத்தை சேர்ந்தது ஏர் கோஸ்டா)

$ "பொதுவாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மெட்ரோ மற்றும் முதல் நிலை நகரங்களில்தான் கவனம் செலுத்தின. ஆனால் எங்களது நிறுவனம் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருக்கும் நடுத்தர மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தோம். அதேபோல விமான சேவையிலும் நடுத்தர மக்களின் தேவையை பூர்த்தி செய்வோம்” என்று சொல்லி இருக்கிறார்.

$ என்னுடைய பிஸினஸ் வாழ்க்கையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை இதுவரையிலும் நான் பொய்யாக்கி இருக்கிறேன். அதேபோல விமான பிஸினஸிலும் நடக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

$ இப்போது விமான சேவையின் தேவை அதிகமாக இருப்பதாகவும் மார்ச் 2015-ம் ஆண்டில் லாபம் ஈட்ட முடியும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

$ 10 வருடங்களுக்குப் பிறகு அரசியலில் ஈடுபட வேண்டும் என்று நினைப்பவர், சமூக சேவையிலும் ஆர்வம் உடையவர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x