Published : 27 Sep 2018 09:54 AM
Last Updated : 27 Sep 2018 09:54 AM
வதந்திகள் பரப்பியதன் விளை வாக இந்த ஆண்டில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மக்களால் கூட்டமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
இதையடுத்து வதந் திகள் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண் டும் என்று உச்சநீதிமன்றம் வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு உத்தர விட்டது. இதையடுத்து பார் வேர்ட் செய்வதில் கட்டுப்பாடு களை விதித்தது. யார் பார்வேர்ட் செய்கிறார் என்கிற விவரம் தெரியும் வகையில் நடவடிக்கை எடுத்தது. சமீபத்தில் குறை தீர்க் கும் அதிகாரியையும் நியமித்தது.
ஜியோ நிறுவனம் மலிவு விலை யில் வாட்ஸ்அப் செயலி பயன் படுத்தக்கூடிய போன்களை அறி முகப்படுத்தியது. இதனடிப்படை யில் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து வதந்திகளைப் பரப்புவதைத் தடுக்க வாட்ஸ்அப் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT