Published : 21 Feb 2019 09:51 AM
Last Updated : 21 Feb 2019 09:51 AM

இணைய அபாயம் வங்கிகளில்தான் அதிகம்

இணைய அபாயங்களுக்கு அதிகம் ஆளாகக்கூடியதாக வங்கிகள் தான் உள்ளன என்றும், இத்தகைய அபாயங்களை எதிர்கொள்ள வங்கிகள் தயாராக வேண்டும் எனவும் தேசியப் பாதுகாப்பு குழு செயலக அதிகாரி குல்ஷன் ராய் தெரிவித்துள்ளார். நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பம் அனைத்துமே அடுத்த தலைமுறையினருக்கானது. எனவே அதைக் கையாளுவதில் மிகவும் கவனமும், அக்கறையும் தேவை. இல்லையெனில் மிகப்பெரிய நெருக்கடிகளில் நாம் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படலாம் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x