Published : 11 Apr 2018 08:55 AM
Last Updated : 11 Apr 2018 08:55 AM
நடப்பு நிதி ஆண்டின் நாஸ்காம் தலைவராக ரிஷாத் பிரேம்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். விப்ரோ நிறுவனத்தின் தலைமை உத்தி அலுவலர் மற்றும் இயக்குநர் குழு உறுப்பினராக உள்ளார். மேலும் டபிள்யூஎன்எஸ் குழுமத்தின் சிஇஓ கேசவ் முருகேஷ் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரேம்ஜி கடந்த ஆண்டு துணைத் தலைவராக இருந்தார்.
டிஜிட்டல் மாற்றங்கள் நிகழ்து வரும் சூழலில் நாஸ்காம் தலைவராக பொறுபேற்பது பெருமைக்குரியது. நாஸ்காம் அமைப்பில் பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகவும் பிரேம்ஜி தெரிவித்தி ருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT