Last Updated : 29 Nov, 2016 10:01 AM

 

Published : 29 Nov 2016 10:01 AM
Last Updated : 29 Nov 2016 10:01 AM

சாமானியனின் குரல்

அண்ணாச்சி கடை வியாபாரத்தை

அம்பானிகிட்டே கொடுக்கிறாங்க

அதானியும் அம்பானியும்தானே

அரசாங்கத்தையே நடத்துறாங்க.

ஓட்டுப்போட்ட ஜனங்களெல்லாம்

உள்ளுக்குள்ளே வேகிறாங்க - இருக்கும்

உசுரைக்கூட கொடுத்துவிட்டு விவசாயிங்க சாகிறாங்க.

கோட்டு போட்ட ஒருத்தனையும்

கூட்டத்திலே காணல - கோடீஸ்வரங்க அவங்க முகம்

கொஞ்சம்கூட வாடல.

போனுன்னும் செயலின்னும்- ஏதேதோ

புதுசு புதுசாச் சொல்லுறாங்க

போக்கத்த ஏழை மக்களையே - வெறும்

வார்த்தையாலே கொல்லுறாங்க.

நாட்டுக்காக தியாகம் செய்யணும்னு

எங்ககிட்டே சொல்லுறாங்க - வங்கியிலே நாங்க போட்ட பணத்தை மூட்டைக்கட்டி பெரு முதலாளி அள்ளுறாங்க.

இருட்டுல நின்னுக்கிட்டு - பெரிசா

குருட்டுக் கணக்கு போடுறாங்க

வெளிச்சம் வந்தா வேஷம் கலையும்னு





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x