Published : 04 Mar 2016 01:32 PM
Last Updated : 04 Mar 2016 01:32 PM
1937-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மாகாணத்தின் சட்டசபை ஜூலை 14-லிருந்து 1938 டிசம்பர் 21 வரை சென்னை பல்கலைக் கழகத்தின் செனட் மண்டபத்தில்தான் இயங்கியது. ஆங்கிலேய ஆளுநரின் தலையீடு இருக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டு பதவியேற்ற காங்கிரஸ், கோட்டைக்கு வெளியே சட்டசபைக் கூட்டத்தை நடத்த விரும்பியதால் சென்னைப் பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT