Published : 25 Feb 2016 11:12 AM
Last Updated : 25 Feb 2016 11:12 AM
1971 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வென்ற பின்னர் அறிஞர் அண்ணா நினை விடத்தை நோக்கி அக்கட்சித் தலைவர்கள் பேரணியாகச் சென்ற காட்சி இது.
முதல்வராகப் பொறுப்பேற்ற திமுக தலைவர் கருணாநிதியுடன், கட்சியின் பொருளாளர் எம்.ஜி.ஆர்., நெடுஞ்செழியன், சத்தியவாணி முத்து ஆகிய தலைவர்கள் திறந்த ஜீப்பில் செல்கிறார்கள். 1972-ல் திமுகவிலிருந்து பிரிந்து எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கி, 1977-ல் ஆட்சியைப் பிடித்தது தனி வரலாறு.
படம்:‘தி இந்து’ ஆவணக் காப்பகம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT