

நல்லதே நடக்கும் | 29.12.2025 | விசுவாவசு - மார்கழி 14 | திங்கள்கிழமை
திதி: நவமி காலை 10.13 வரை, பிறகு தசமி.
நட்சத்திரம்: ரேவதி காலை 7.39 வரை, பிறகு அசுவினி.
நாமயோகம்: பரிகம் காலை 10.09 வரை, பிறகு சிவம்.
நாமகரணம்: கௌலவம் காலை 10.13 வரை, பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, 6.00-7.00.
யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: உத்திரம் காலை 7.39 வரை, பிறகு அஸ்தம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.29.
அஸ்தமனம்: மாலை 5.51.
ராகு காலம்: காலை 7.30-9.00
எமகண்டம்: காலை 10.30-12.00
குளிகை: மதியம் 1.30-3.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 3
பரிகாரம்: தயிர்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)